Email :51
திருவனந்தபுரம்: இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் குறைவான நாட்களில் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது












