Email :19
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் உயர்ந்து 77,907 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் உயர்ந்து 23,644 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.3%க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது.












