Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்பு..!!
தமிழகம்

திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்பு..!!

Email :15

பிரிட்ஜ்வே காலனியில் உள்ள ஜிப் தயாரிக்கும் நிறுவனத்தில் 4 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் குழந்தைகளை பணியில் அமர்த்தி சித்ரவதை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீஸ் சோதனை நடத்தினர். போலீஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் நடத்திய சோதனையில் 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. பீகாரை சேர்ந்த 4 சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts