Email :14
மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது. தீச்சட்டி ஏந்தி பாஜக மகளிரணி பேரணி செல்ல முயன்ற நிலையில் காவல் துறை கைது செய்தது. மதுரை முதல் சென்னை வரை பேரணியாகச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். சிலம்பத்துடன் குஷ்பு உள்ளிட்டோர் பேரணியில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கைதாகினர்.












