Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • அரசியல்
  • அரசு பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்….
அரசியல்

அரசு பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்….

Email :16

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசு பள்ளிகளை தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினாலும், உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். தனியார் பள்ளிகளின் தரத்திற்கு சமமாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts