Email :15
அண்ணாபல்கலை மாணவி பாலியல் துண்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி உட்பட 271 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












