Email :30
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் பெறப்பட்டு 12 நாள் கடந்தபிறகுதான் எப்ஐஆர் போடப்பட்டது. ஏன் இந்த காலதாமதம்? – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
போதையில் ரோட்டில் கும்மாளமிடாமல் வீட்டில் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மது குடிப்பதில் தவறில்லை. – இந்திய கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம்.












