Email :19
தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறைக்குள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட கோரி பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். செல்ஃபோன் பறிமுதல் செய்ததால் அதிகாரிகள் மீது கைதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் தாக்குதல் நடத்தினர்.











