Email :45
மறைந்த சாந்தனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘சாந்தன் துயிலாயம்’ இன்று (28) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
‘சாந்தன் துயிலாயம்’ எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், சாந்தனின் புகழுடல் புதைத்த இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.






