Email :19
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பு அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறையை அடுத்து தப்பிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வங்கதேச அரசு கடிதம் எழுதி உள்ளது.












