Email :12
புஷ்பா-2 திரைப்படம் பிரீமியம் காட்சி வெளியானபோது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானதால் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கேட்டு அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர்கள் நாம்பள்ளி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் நேற்று அல்லு அர்ஜூன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது. மேலும் வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.












