Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?
இந்தியா

கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?

Email :15

கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவையில் திமுக எம்.பி. ராணிஸ்ரீகுமார் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் தெரிவித்துள்ளார். 2015,2016-សំ நடைபெற்ற கீழடி முதல், 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை கடந்த ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts