Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • வர்த்தகம்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை…..
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை…..

Email :15

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும் சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை ஆகிறது. 2025-ம் ஆண்டின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட தேவைக்காக தங்கம் வாங்குவதும் தற்போது அதிகமாக இருக்கும்.

அக்டோபர் 29ம் தேதியான இன்று தங்கம், மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து தங்கத்தின் விலை ரூ. 59,000 என்ற நிலையை அடைந்துள்ளது.

வருட முடிவில் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்பட்டு வந்த தங்கம் இன்று புது வருடத்தின் முதல் நாளில் ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும் சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை ஆகிறது. 2025-ம் ஆண்டின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts