Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • சிறையில் முறைகேடு: முழுமையாக விசாரணை நடத்த ஆணை…
தமிழகம்

சிறையில் முறைகேடு: முழுமையாக விசாரணை நடத்த ஆணை…

Email :12

2019-ல் சிறைகளில் நடந்த முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் ரூ.1.63 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் முறைகேடு செய்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts