Email :22
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புயல் எப்போதும் பேரிடரையும், பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஒரு இயற்கை சீற்றமே. மக்கள் துன்புறும் வேளையில், ஆட்சியாளர்களை குறிவைத்து குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். பல மாவட்டங்களில் வெள்ளநீர் வடியவில்லை. இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.












