Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?
இந்தியா

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?

Email :13

நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். :இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts