Email :51
கரூர்: கரூரில் நேற்று பிற்பகல் வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த கோபால் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கடத்தியுள்ளார்.












