Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • தருமபுரியில் பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்
தமிழகம்

தருமபுரியில் பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

Email :21

சென்னை: தருமபுரி தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts