Email :61
அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேச நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேச நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.