Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை.. 16,000 போலீசார் பாதுகாப்பு!!
தமிழகம்

காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை.. 16,000 போலீசார் பாதுகாப்பு!!

Email :27

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சில அறிவிப்புகள் பின்வருமாறு..

*காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைப்பு

*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 13 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்படும்

*ஜன.16 காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts