Email :25
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் வருமானவரி அதிகாரிகள் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். கைதான திருவல்லிக்கேணி எஸ்.எஸ்.ஐ. ராஜாசிங், வருமானவரி அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.












