Email :21
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.












