Email :15
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்த பின், மீண்டும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என்று ஐகோர்ட்க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்து விட்டு மீண்டும் விசாரணை நடத்துவது சரியானதா?. வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என்பது குறித்து விரிவான காரணத்தை ஐகோர்ட் தெரிவிக்கவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.












