Email :36
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார். பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.












