Email :18
தொடர் மழை காரணமாக நாளை (02.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












