Email :14
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே அரைமணி நேரமாக சமரச பேச்சு நடைபெற்று வருகிறது. நேற்று பாமக பொதுக்குழுவில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தந்தை ராமதாஸ் உடன் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பதாக அன்புமணி தகவல் தெரிவித்துள்ளார்.












