Email :16
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. ஜன.14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. ஜன.14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது