Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • வர்த்தகம்
  • கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
வர்த்தகம்

கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Email :50

சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3344.20 ஆக நிர்ணயம், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.3,532.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts