Email :24
இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது. அனுமதியில்லாமல் வீரர்கள் தங்கள் மேலாளர்கள், உதவியாளர்களை வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.












